Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

அறிமுக நடிகர் சுதர்சன் நடிக்கும் ‘நீ பார்எவர்’ படத்தின் டீசர் வெளியீடு

June 25, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அறிமுக நடிகர் சுதர்சன் நடிக்கும் ‘நீ பார்எவர்’ படத்தின் டீசர் வெளியீடு

புதுமுக நடிகர் சுதர்சன் கோவிந்த் – புதுமுக நடிகை அர்ச்சனா ரவி ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ நீ பார்எவர்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நீ பார் எவர் ‘எனும் திரைப்படத்தில் புதுமுக கலைஞர்களுடன் வை. ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம். ஜே. ஸ்ரீராம்,  ரீதிகா ஸ்ரீனிவாஸ், செல்லா,  பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைத்திருக்கிறார். செயலியை உருவாக்குவதன் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தருணம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் தயாரித்திருப்பதாலும், புதுமுக கலைஞர்களின் கூட்டணியில் இன்றைய இணைய உலகில் பேசு பொருளாக இருக்கும் செயலியை பற்றிய படமாக உருவாகி இருப்பதாலும்.. இப்படத்திற்கு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Previous Post

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்

Next Post

மயிலட்டியை கைவிட்டு சென்ற மக்கள், இன்று போராடி வருகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

Next Post
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

மயிலட்டியை கைவிட்டு சென்ற மக்கள், இன்று போராடி வருகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures