Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..!

June 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றங்கள் | மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம்(19) நாடாளுமன்றில் உரையாற்றிய துணை அமைச்சர் சுனில் ரணசிங்க மேற்படி விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்தில் ஈடுபட்ட துணை அமைச்சர் மற்றும் எம்.பி

இதன்படி முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..! | Will Former Presidents Be Caught Massive Land Scam

முன்னாள் துணை அமைச்சரால் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை பிணையமாகப் பயன்படுத்தி லங்காபுத்ர வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளதாகவும் எனினும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளனர்என்று துணை அமைச்சர் கூறினார்.

 குத்தகையை இரத்து செய்த சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது முன்னோடிகளில் ஒருவருமான பெயர் குறிப்பிடப்படவில்லை, அவர்கள் மாதாந்த குத்தகையைக் குறைத்து பின்னர் அதை இரத்து செய்வதில் ஈடுபட்டதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..! | Will Former Presidents Be Caught Massive Land Scam
Previous Post

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Next Post

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி

Next Post
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் - ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures