Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட விரும்புவோர் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்

June 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட விரும்புவோர் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர், கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விண்ணப்பம் செய்யுமாறு நீதவான் தெரிவித்துள்ளார். 

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் சனிக்கிழமை (07) வரையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில் செம்மணி புதைகுழி தொடர்பாக வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர் , கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக உரிய முறையில் நீதிமன்றை நாடி , அதற்கான அனுமதிகளை பெற முடியுமாம் என நீதவான் தெரிவித்திருந்தார்.

Previous Post

‘தக் லைஃப்’ | திரைவிமர்சனம் | கமல் – மணிரத்னம் கூட்டணி என்னா ஆனது?

Next Post

தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

Next Post
தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures