Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ரம்பா விவகாரத்து வழக்கில் ஒரு புதிய திருப்பம்

December 4, 2016
in Cinema, News
0

ரம்பா விவகாரத்து வழக்கில் ஒரு புதிய திருப்பம்

பிரபல நடிகை ரம்பா தற்போது கணவர் இந்திரனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது 2 குழந்தைகளை கவனிக்க கணவரிடமிருந்து மாதம் தோறும் 2.5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஆனால் ரம்பா நேரில் ஆஜராகவில்லை. ரம்பா, இந்திரன் என இருவர் தரப்பும் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார்கள்.

இவர்கள் இரண்டு பேருமே விசாரணையை ஒத்திவைக்கும் படி கேட்டது விலகி புதிய திருப்பமாக அமைந்தது. அதன்படி, வழக்கின் விசாரணை விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

Previous Post

சுரங்கப்பாதை தொடர்வண்டியில் பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபர் இவர் தான்

Next Post

‘2.0’ படப்பிடிப்பில் விபத்து: ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

Next Post

‘2.0’ படப்பிடிப்பில் விபத்து: ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures