Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

May 4, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி 20 வயது மகளும் 18 வயது மகனும் படுகாயம்

தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பொலன்னறுவை வடக்கு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை வடக்கு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.  

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தேவதாசின் தேவதை: காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!

Next Post

தமிழ் மக்களின் தங்க நகைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் | செல்வம் அடைக்கலநாதன்

Next Post
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது மக்களை பிரித்தானியா அரவணைத்தது – செல்வம் 

தமிழ் மக்களின் தங்க நகைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் | செல்வம் அடைக்கலநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures