Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாடுகளுக்கு அரை பயணச்சீட்டில் சென்றாரா அநுர! பிரதமரால் உருவெடுத்த சர்ச்சை

March 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிநாட்டு பயணங்களின் போது, அரை பயணச்சீட்டை பெற்றா பயணம் செய்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) கேள்வி எழுப்பியியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சிறப்பு வெளிப்படுத்தல் நேற்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.

செலவுத் தொகை 

அதன்போது, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும், வெளிநாட்டு பயண தொடர்பான செலவுத் தொகை பிரதமாரால் வெளியிடப்பட்டிருந்து.

வெளிநாடுகளுக்கு அரை பயணச்சீட்டில் சென்றாரா அநுர! பிரதமரால் உருவெடுத்த சர்ச்சை | President Anura Traveled Half Ticket Foreign Trips

இதன்படி, ஜனாதிபதி அநுர, இதுவரை சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன், அவரின் செலவு 1.8 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டது.

விமர்சனங்கள் 

இவ்வாறானதொரு பின்னணியில், வெளியிடப்பட்ட இந்த தொகையில், 03 நாடுகளுக்கு எப்படி செல்ல முடியும் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறன.

வெளிநாடுகளுக்கு அரை பயணச்சீட்டில் சென்றாரா அநுர! பிரதமரால் உருவெடுத்த சர்ச்சை | President Anura Traveled Half Ticket Foreign Trips

இந்த நிலையில், பதினொரு பேர் எப்படி அப்படிப் போக முடியும் என்றும் வெளிநாடுகளுக்கு இவ்வளவு மலிவாக செல்ல என்றால், முழு எதிர்க்கட்சியும் ஒன்று கூடி அந்த மூன்று நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விமர்சித்துள்ளார். 

Previous Post

ஆர்யா – கௌதம் ராம் கார்த்திக் இணைந்து மிரட்டும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Next Post

அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !

Next Post
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு முதலீடு!

அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures