Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் ‘ என்னை சுடும் பனி’

November 20, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் ‘ என்னை சுடும் பனி’

அறிமுக நாயகன் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘என்னை சுடும் பனி’ என பெயரிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்னை சுடும் பனி’ எனும் திரைப்படத்தில் நட்ராஜ் சுந்தர்ராஜ் , உபாசனா ஆர் சி . கே . பாக்யராஜ் , சித்ரா லட்சுமணன், மறைந்த நடிகர் மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம் புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டி எஸ் ஆர், தனிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருள் தேவ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை எஸ். என். எஸ். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கதையின் நாயகனாக அறிமுகமாகும் நட்ராஜ் சுந்தர்ராஜ் வாழ்க்கையில் காவல்துறை அதிகாரியாக உயர வேண்டும் என்பதனை லட்சியமாகக் கொண்டிருக்கிறார். 

ஆனால் எதிர்பாராத விதமாக பொலிசாரின் விசாரணைக்கு ஆளாகிறார். இதனால் அவருடைய லட்சியங்களை அவரால் எட்ட முடிந்ததா? இல்லையா? என்பதை க்ரைம் திரில்லர், சஸ்பென்ஸ் ,காதல் ,சைக்கோ, என கலவையான அம்சத்துடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது ” என்றார்.

Previous Post

சிறுவர்களிடையே வைரஸ்,டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – விசேட வைத்திய நிபுணர்

Next Post

சிக்குவாரா பிள்ளையான்…! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

Next Post
பிரபாகரனும் பொட்டு அம்மானும் மரணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு! | பிள்ளையான்

சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures