Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

November 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்.

கொழும்பில் திரைப்பட்ட வெளியிட்டு விழா ஒன்றில் நேற்றையதினம் (03) இளைஞர்களுடான கலந்துரையாடலில் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

புதிய குழு

இதனை தொடர்ந்து அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில்,“ நான் நாடாளுமன்றத்தில் இருந்தது போதும்.

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை | Ranil S Warning About The Sri Lanka S Economy

தற்போது, நம்முடைய இந்த எரிவாயு சிலிண்டரில் இருந்து புதிய குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இன்று நாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்கள் மட்டுமே. அரசாங்கத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை.

வேண்டுகோள்

இவர்கள் மூன்று நான்கு வருடங்களாக வேலை செய்கிறார்கள். யாரும் இல்லாத இரண்டு வருடங்களில் நாட்டை மீட்க எனக்கு உதவினார்கள்.

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை | Ranil S Warning About The Sri Lanka S Economy

உலகிலேயே திவாலாகியதில் இருந்து வேகமாக மீண்ட ஒரே நாடு  இலங்கை, தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையில் சென்றால் எங்கு செல்லும் என்று தெரியாது.

அதனால்தான் அறிவும் அனுபவமும் உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பச் சொல்கிறேன்.” என்றார்.

Previous Post

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக மீண்டும் இணைந்தது சிக்னேச்சர்

Next Post

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மகன் கைது

Next Post
தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி 20 வயது மகளும் 18 வயது மகனும் படுகாயம்

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மகன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures