Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் கொள்ளை !

November 3, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

கம்பஹா, திவுலப்பிட்டிய, ஹப்புவலான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனங்காணாத இருவர் அங்கிருந்த தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொள்ளையிட்ட பணத்தின் மொத்த பெறுமதி 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Next Post

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை காப்பாற்றுமா …!?

Next Post
ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை காப்பாற்றுமா …!?

ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை காப்பாற்றுமா ...!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures