Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

November 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இன்றைய தினம் (02) காலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பொதுச் சுடரேற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அதன் பின்னர், சிரமதானப் பணிகள் நடைபெற்றன. 

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் இந்த சிரமதானப் பணிகளில் கலந்துகொண்டனர்.

Previous Post

தேங்காய் விலையேற ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பின் ரிவின் சில்வா

Next Post

புத்தளத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

புத்தளத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures