Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் | அவுஸ்திரேலியா

October 24, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு | 18 பேர் பலி

இலங்கையில் வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்லும் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஆபத்து காணப்படுவதாக தெரிவித்துள்ள  அவுஸ்திரேலியா இலங்கையின் பிராந்தியங்கள் மற்றும் கடலோர பகுதி நகரங்களில் வெளிநாட்டவர்கள் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் விஜயம் மேற்கொள்ளும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளது.

மத்தியகிழக்கில் தொடரும் மோதல்கள் உலகின் ஏனைய பகுதிகளில் இஸ்ரேலின் நலன்களிற்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறும் ஆபத்தை அதிகரித்துள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

Previous Post

சாதனை படைத்து வரும் நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பட முன்னோட்டம்

Next Post

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால்

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures