Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலங்கமையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

September 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

தலங்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தரமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35, 38 மற்றும் 42 வயதுடைய மீகொடை மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றையவர்களிடம் இருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேரர் திடீரென சுகயீனமுற்று உயிரிழப்பு

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பதவிகளில் மாற்றம் 

Next Post
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பதவிகளில் மாற்றம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures