Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

May 31, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக  இலங்கை மின்சார சபை (CEB) பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க (Dhanushka Parakramasinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo) இன்று (29) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே தனுஷ்க பராக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை

அத்துடன் இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை ஜூலை 1ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Reduce Electricity Bill By 10 To 20 Percent In Sl

மேலும் அங்கு கணிசமான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மின்கட்டண அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Reduce Electricity Bill By 10 To 20 Percent In Sl

இதேவேளை வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும் தனுஷ்க பராக்கிரமசிங்க சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

Next Post

புலம்பெயர் தமிழர் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கட்டுமாம் | அலிசப்ரி கோரிக்கை

Next Post
தற்காலிக மனிதாபிமான நிவாரணமே ஒரு இலட்சம் | நீதி அமைச்சர் சப்ரி

புலம்பெயர் தமிழர் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கட்டுமாம் | அலிசப்ரி கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures