Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பண்டாரகமையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

April 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களனிகம தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இன்று (21) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 5 அடி4 அங்குலம்‌ உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நீல நிற சட்டையும் செம்மஞ்சள் நிற வேட்டியும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பண்டாரகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சர்வதேச பிணைமுறியாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி

Next Post

ஆரம்பிக்கப்பட்டது “ஸ்ரீ ராமாயண பாதை” யாத்திரை

Next Post
ஆரம்பிக்கப்பட்டது “ஸ்ரீ ராமாயண பாதை” யாத்திரை

ஆரம்பிக்கப்பட்டது "ஸ்ரீ ராமாயண பாதை" யாத்திரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures