Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விடுதலைப்புலிகளுக்கும் ஜே.விபிக்கும் வேறுபாடு கிடையாது : நாமல் கண்டுபிப்பு

April 13, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் நாமல் | சமூக ஊடகத்தில் கருத்து

விடுதலைப்புலிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) க்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அபை்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளைப் போன்று ஜே.வி.பி.யும் 

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகிய இரண்டும் பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் படுகொலை செய்தல் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளன.

விடுதலைப்புலிகளுக்கும் ஜே.விபிக்கும் வேறுபாடு கிடையாது : நாமல் கண்டுபிப்பு | No Difference Between Jvp And Ltte

விடுதலைப் புலிகளைப் போன்று ஜே.வி.பி.யும் மகா சங்கத்தினர், சாதாரண பிரஜைகள் மற்றும் பேருந்துகள், மின்மாற்றிகள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மக்களே தீர்மானிக்க வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகரான ஜே.வி.பி., அழிவுகரமான நடத்தையின் வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், நாட்டை அழிவுக்குக் காரணமானவர்களிடம் ஒப்படைப்பதா அல்லது தேசத்தை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விடுதலைப்புலிகளுக்கும் ஜே.விபிக்கும் வேறுபாடு கிடையாது : நாமல் கண்டுபிப்பு | No Difference Between Jvp And Ltte

மேலும், சில அரசியல் கட்சிகள் வெறும் தற்பெருமை மூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் ராஜபக்ச சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தை கவிழ்க்க முடிந்த அத்தகைய தற்பெருமைக்காரர்களின் ஒரு பிரிவினரை அவர் விமர்சித்தார், அவர்கள் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

Previous Post

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி !

Next Post

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures