Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் கொள்ளை 

February 18, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ஹம்பாந்தோட்டை மற்றும் கொடகவெல பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை, இவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 12ஆம் திகதி மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் கொள்ளையிடப்பட்டு அங்கு பணிபுரிந்த 23 வயதுடைய யுவதியை துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருந்தனர்.

Previous Post

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது – பிரதமர்

Next Post

மின்சார கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

Next Post
பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

மின்சார கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures