Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாரமலவில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் | சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருப்பது என்ன?

January 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாரமலவில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் | சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருப்பது என்ன?

நாரமலவில் பொலிஸார் லொறிசாரதியை சுட்டுக்கொன்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் லொறியை இருவர் துரத்திச்சென்றனர் லொறியை நிறுத்தியதும் ஒருவர் துப்பாக்கியை லோட் செய்து லொறிசாரதியை சுட்டுக்கொன்றார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களி;ற்கு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் அந்த நபரை பொலிஸ் முச்சக்கரவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்த அவர் தெரிவித்துள்ளதுடன் கொல்லப்பட்டவர் தச்சுவேலையில் ஈடுபடுபவர் அப்பாவி என வும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட நபரை நெருங்குவதற்கு முன்னரே பொலிஸ்உத்தியோகத்தர் துப்பாக்கியை தயார்படுத்தினார் என சம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியை தயார்படுத்திக்கொண்டு கொல்லப்பட்டவரின் பக்கமாக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றார் நான் உன்னை கொலை செய்வேன் என தெரிவித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

சுடப்பட்டவர் உடனடியாக பயணிகள் ஆசனத்தில் விழுந்தார்மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் கேள்வி கேட்டதற்கு அந்த நபரை சுட்டுவிட்டதாக பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

Next Post

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Next Post
செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures