Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவுஸ்திரேலியாவில் பொதுமக்கள் மீது காரால் மோதிய சம்பவம் | பயங்கரவாதம் இல்லை என காவல்துறை தெரிவிப்பு

September 10, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அவுஸ்திரேலியாவில் பொதுமக்கள் மீது காரால் மோதிய சம்பவம் | பயங்கரவாதம் இல்லை என காவல்துறை தெரிவிப்பு

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மெல்டன் வெஸ்ட்டை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனச்சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் அவர் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Bourke Street and Swanston Streetபகுதியில் கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதியதில் நேற்றிரவு பெரும் குழப்பநிலையேற்பட்டது.

இதன் பின்னர் அந்த வாகனம் மற்றுமொரு வாகனத்தை மோதியதில் அந்த வாகனத்தை செலுத்திய 76வயது நபர் கொல்லப்பட்டார்.

டோயோட்டா சாரதி கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் தனது வாகனத்தில் இருந்து ஆவேசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டார் அவர் கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபடாதவர் கண்காணிப்பின் கீழ் இல்லாதவர் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் பயங்கரவாதத்திற்கு தொடர்பில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

அமைச்சுப் பதவியில்லாமல் அரச இல்லத்தில் வசிப்பது வெட்கமடையும் செயற்பாடு – மனுஷ

Next Post

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் 

Next Post
சாணக்கியன், ஸ்ரீதரனை அசீங்கப்படுத்த நினைத்து சபையில் உளறி தன்னை அசீங்கப்படுத்திய ஈபிடிபி திலீபன்

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures