Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாழ்க்கை முடிந்துவிட்டது! மனம் உருகிய பிரபல வீராங்கனை

November 4, 2016
in News, Sports
0
வாழ்க்கை முடிந்துவிட்டது! மனம் உருகிய பிரபல வீராங்கனை

வாழ்க்கை முடிந்துவிட்டது! மனம் உருகிய பிரபல வீராங்கனை

இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தன் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே விலகிய சாய்னா நேவால், அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் சீன சூப்பர் சீரிஸ் தொடரில் கலந்து கொள்ள மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார்.

ஆனால், அவரால் பழைய படி விளையாட முடியாமல் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இது குறித்து சாய்னா கூறுகையில், பலர் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் நான் திரும்ப வரமாட்டேன் என்றும் நினைக்கிறார்கள்.

என் அடி மனதில், நானும் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சரியாக கணிக்க முடியாத விஷயம் இது என தெரிவித்துள்ளார்.

Previous Post

இனிஷியல் மூலம் உலக பிரபலமான இலங்கை வீரர்கள்

Next Post

மலிங்காவின் சாதனையை ஊதித் தள்ளிய அவுஸ்திரேலிய வீரர்

Next Post
மலிங்காவின் சாதனையை ஊதித் தள்ளிய அவுஸ்திரேலிய வீரர்

மலிங்காவின் சாதனையை ஊதித் தள்ளிய அவுஸ்திரேலிய வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures