Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விமானநிலையத்தில் பயணியின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்ததால் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளது | அவுஸ்திரேலிய அதிகாரிகள்

July 5, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
விமானநிலையத்தில் பயணியின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்ததால் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளது | அவுஸ்திரேலிய அதிகாரிகள்

சிட்னி விமானநிலையத்தில் பயணியொருவரின் உடமைகளை சோதனையிட்டதன் காரணமாக 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவி;ல் மேற்கொள்ளப்பட்ட பாரிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பிலிப்பைன்சில் 16 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்சின் வடக்குபகுதி நகரமொன்றில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சிலிருந்து நாடுதிரும்பிய குயின்லாந்தை சேர்ந்த நபரின் பயணப்பொதியை சிட்னி விமானநிலையத்தில் ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டவேளையே இந்த நடவடிக்கை ஆரம்பமானது.

விமானநிலையத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கையடக்கதொலைபேசியை சோதனையிட்டவேளை அதில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான படங்கள் வீடியோக்களையும் அவரது நோக்கத்தை வெளிப்படுத்தும் தகவல்களையும் ஆராய்ந்துள்ளனர்.

இந்த தகவலை அவர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிற்கு தெரியப்படுத்த அவர்கள் பிலிப்பைன்ஸ் பொலிஸாருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலிய பொலிஸார் 55 வயது நபரை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்

Previous Post

எல்நினோ தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Next Post

600 ஆண்டுகளுக்கு முன்பே பெண் தெய்வ வழிபாட்டை உணர்த்தும் மகிஷாசுர மர்த்தினி நடுகல் | செய்யூர் அடுத்த அகரம் கிராமத்தில் கண்டெடுப்பு

Next Post
600 ஆண்டுகளுக்கு முன்பே பெண் தெய்வ வழிபாட்டை உணர்த்தும் மகிஷாசுர மர்த்தினி நடுகல் | செய்யூர் அடுத்த அகரம் கிராமத்தில் கண்டெடுப்பு

600 ஆண்டுகளுக்கு முன்பே பெண் தெய்வ வழிபாட்டை உணர்த்தும் மகிஷாசுர மர்த்தினி நடுகல் | செய்யூர் அடுத்த அகரம் கிராமத்தில் கண்டெடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures