Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்.நகர் பகுதியில் மோதலுக்கு தயாராகியவர்களில் ஐவர் கைது

June 27, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
யாழ், கோப்பாய் பகுதியில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்!

யாழ்.நகர் பகுதியில் மோதலுக்கு தயாரான வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேர் ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.நகர் பகுதிக்கு அண்மையில் இரண்டு வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் தமக்குள் மோதிக்கொள்ள தயாராக உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். 

பொலிஸாரை கண்டதும் , மோதலுக்கு தயார் நிலையில் இருந்தவர்கள் தப்பியோடியள்ளனர். தப்பியோடியவர்களை துரத்தி சென்ற பொலிஸார் அவர்களில் ஐவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post

2025 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஐக்கிய அமெரிக்காவில் | முதல் தட‍வையாக 32 அணிகள்

Next Post

இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படாது

Next Post
சீனாவையடுத்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா!

இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures