Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்தியா அளவில் எஸ்.பி.பிக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்

November 2, 2016
in Cinema, News
0
இந்தியா அளவில் எஸ்.பி.பிக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்

இந்தியா அளவில் எஸ்.பி.பிக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்

தென்னிந்தியா அளவில் தன் குரலால் பலரை ஈர்த்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவருக்கு கிடைக்காத விருதே கிடையாது, பல முறை தேசிய விருது வாங்கிய மாபெரும் பாடகர். இன்றும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினி, கமலுக்கு இவருடைய குரலில் தான் அறிமுக பாடல்.

இவரின் இத்தனை ஆண்டு பணியை பாராட்டி மத்திய அரசு எஸ்.பி.பி க்கு பிலிம் பெர்சனாலிட்டி விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

கோவாவில் நடக்கும் 47வது சர்வேதச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

Previous Post

கமலை பிரிவது ஏன்? கெளதமி எழுதிய பரபரப்பு கடிதம்

Next Post

எனக்கும், நயன்தாராவுக்கும் பிரச்சனை தான்- மனம் திறந்து பேசிய த்ரிஷா

Next Post
எனக்கும், நயன்தாராவுக்கும் பிரச்சனை தான்- மனம் திறந்து பேசிய த்ரிஷா

எனக்கும், நயன்தாராவுக்கும் பிரச்சனை தான்- மனம் திறந்து பேசிய த்ரிஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures