Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமாம்!

February 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்வெட்டு இல்லை: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்  என இலங்கை மின்சார சபையின், மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். 

நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு  நாட்டில் தொடர்ந்திருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டை நிறுத்தியதன் பலன் எதிர்காலத்தில் தெரியும் எனவும் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

காதல் விவகாரத்தில் நண்பனை கொன்று இதயத்தை வெளியே எடுத்த இளைஞன்: இந்தியாவை உலுக்கிய சம்பவம்!

Next Post

வசந்த முதலிகே உள்ளிட்டோர் பிணையில் விடுதலை

Next Post
வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி

வசந்த முதலிகே உள்ளிட்டோர் பிணையில் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures