Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது – உருகும் சின்னி ஜெயந்த்

October 28, 2016
in Cinema, News
0
தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது – உருகும் சின்னி ஜெயந்த்

தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது – உருகும் சின்னி ஜெயந்த்

 கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் சின்னி ஜெயந்த். இவர் தற்போது இயக்குநர் பிரபு சாலமனின் GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் ‘ ரூபாய்’ படத்தில் கயல் சந்திரன் மற்றும் ஆனந்தியுடன் முக்கியனமான வேடத்தில் சின்னி ஜெயந்த் நடிக்கிறார். சாட்டை படத்தை இயக்கிய பிரபு சாலமனின் உதவி இயக்குநர் அன்பழகன் , இந்தப் படத்தை இயக்குகிறார்.

இன்று நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசுகையில் “இயக்குநர் மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை ‘ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனேன். பல படங்களில் நடித்து இருந்தாலும், தற்போது எனக்கு இது இறங்குமுகம். தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது. எனக்கு மகேந்திரன் தாய் என்றால், மறு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் தந்தை போன்றவர் என்றார்.

Previous Post

சிங்கம்-3 படத்தில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள் .

Next Post

மீண்டும் விஜய் படத்துக்கு நேர்ந்த சோகம் – படக்குழு அப்செட்

Next Post

மீண்டும் விஜய் படத்துக்கு நேர்ந்த சோகம் - படக்குழு அப்செட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures