Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? உலகத் தமிழர் பேரவை அறிவிப்பு

February 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபாகரன் இருந்திருந்தால் அவரிடமும் டொலரை அரசு கோரியிருக்கும்

தலைவர் அருட்தந்தை இமானுவேல் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லையென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான், முன்பே சொல்லியிருக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  தலைவர் பிரபாகரனின் இலட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். அவ்வாறான கருத்து பிழையென்றே,என்னால் கூற முடியும் என்றும் அருட்தந்தை இமானுவேல் சுட்டிக்காட்டினார்.

Previous Post

எஸ்.ஏ. 20 கிண்ணத்தை சுவீகரித்தது சன்ரைசர்ஸ் | குசல் மெண்டிஸின் அணி தோல்வி

Next Post

நடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு

Next Post
நடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு

நடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures