Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்!

January 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்!

யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று சாவகச்சேரியில் இடம்பெற்றது.

குறித்த விசேட கூட்டமானது மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில மாலை 3 மணி அளவில், யாழ் சாவகச்சேரி நலன்புரி மண்டபத்தில் இடம்பெற்றது.

வறுமைக்குட்பட்ட போராளிகளுக்கு தைப்பொங்கல் செலவாக முப்பதாயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கூட்டத்தில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர்,மதகுருமார்,

ஓய்வு பெற்ற அதிபர் அருந்தவபாலன்,

வவுனியா மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அரவிந்தன் , கிளிநெளிச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அலன்,போராளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு

Next Post

தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு

Next Post
தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு

தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures