Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மதுபோதையில் தாயை தாக்கிய மகனைக் கொலை செய்த தந்தை

January 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மதுபோதையில் வீட்டுக்கு  வந்து தாயை தாக்கிய மகன் தந்தையின் தாக்குதலில்  உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்  25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது தந்தை, தாய் மற்றும் உறவினர்களுடன்  வசித்து வருவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் அவரது வலது கால் பகுதி அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர்  தினமும் மதுபோதையில் வீட்டுக்கு  வந்து தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களை  தாக்கி வருவதாகவும் சம்பவ இடம்பெற்ற தினம் இரவும்  மது அருந்தி விட்டு  வந்து தனது தாயை  தாக்கியபோது தந்தை  அவரை தாக்கியதால் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

அஜித் குமார் நடிக்கும் ‘துணிவு ‘படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post

அருண் ராஜா காமராஜ் இயக்கும் வலைத்தள தொடரில் நடிக்கிறார் ஜெய்

Next Post
அருண் ராஜா காமராஜ் இயக்கும் வலைத்தள தொடரில் நடிக்கிறார் ஜெய்

அருண் ராஜா காமராஜ் இயக்கும் வலைத்தள தொடரில் நடிக்கிறார் ஜெய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures