Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வவுனியா சிறைச்சாலை கைதி மரணம்

January 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் நேற்று (ஜன 04) மாலை மரணமடைந்துள்ளார். 

இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது,

முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த மாவில்வத்தை கண்டியைச் சேர்ந்த 62 வயதுடைய இ. சேகர் என்ற நபர்   நேற்று புதன்கிழமை பிற்பகல் அதிக சளி காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்தார். 

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  மரணித்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.

Previous Post

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண்: நியூயோர்க் | டெல்லி விமானத்தில் சம்பவம்

Next Post

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார் | புட்டின்

Next Post
புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார் | புட்டின்

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார் | புட்டின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures