Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

January 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

கடந்த காலத்தில் லிட்ரோ  எரிவாயுவில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நட்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியில் பெற்ற 26 பில்லியன் (2,600 கோடி) கடன் உட்பட அனைத்து கடன்களையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் நிர்வாகத்தினரே வெற்றிக்குக் காரணம் எனவும் தலைவர் தெரிவித்தார்.

Previous Post

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட்டின் மறைவிற்கு மஹிந்த இரங்கல்

Next Post

முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் | பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Next Post
மக்கள் போராட்டம் முடிந்துவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது | சரத் பொன்சேகா

முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் | பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures