Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மெக்ஸிக்கோ சிறையில் ஆயுதபாணிகளின் தாக்குதலால் 14 பேர் பலி | 24 கைதிகள் தப்பியோட்டம்

January 3, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
மெக்ஸிக்கோ சிறையில் ஆயுதபாணிகளின் தாக்குதலால் 14 பேர் பலி | 24 கைதிகள் தப்பியோட்டம்

மெக்ஸிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஆயுதக்குழுவொன்று நடத்திய தாக்குதலினால் 14 பேர் பலியானதுடன், 24 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

சிஹுவாஹுவா மாகாணத்தின் சிவுடான் ஜூவாரெஸ் (Ciudad Juarez on) நகரில் புத்தாண்டுத் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கவசவாகனங்களில் வந்த ஆயுதபாணிகள் இத்தாக்குதலை நடத்தியதாக சிஹுவாஹுவா மாகாண அரச தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சிறைக்காவலர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 10 பேரும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பபட்டுள்ளது.

Previous Post

விரைவில் ஆப்கானில் பெண்கள் சுவாசிப்பதற்கான உயிர்வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்படும் | சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி

Next Post

அணுவாயுத கூட்டுப் பயிற்சிகளுக்கு அமெரிக்கா | தென் கொரியா கலந்துரையாடல்

Next Post
அணுவாயுத கூட்டுப் பயிற்சிகளுக்கு அமெரிக்கா | தென் கொரியா கலந்துரையாடல்

அணுவாயுத கூட்டுப் பயிற்சிகளுக்கு அமெரிக்கா | தென் கொரியா கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures