Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வகுப்பில் கடைசியாக வந்தேன்: சஜித்

December 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

தான் இங்கிலாந்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நான் இங்கு வெற்றி பெற்றேன், ஆனால் இங்கிலாந்தில் எனது வகுப்பில் நான் கடைசியாக வந்தேன். மொழி ஆய்வகங்கள் எனது ஆங்கில எழுத்தறிவை மேம்படுத்த உதவியது.

என் தந்தையின் அறிவுரைப்படி ஒவ்வொரு இரவும் செய்திகளைப் பார்த்தேன். ஆங்கில கல்வியறிவை மேம்படுத்துவது தகவல் தொழில்நுட்ப உலகை வெல்ல உதவும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

2022இல் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள்: 15வது இடத்தில் நடிகர் விஜய் – முதலிடத்தில் யார்?

Next Post

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் | ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

Next Post
டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் | ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் | ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures