Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

December 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதியை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களில் சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம்

‘கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் , பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு சூரிய, காற்று, நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post

மிருசுவில் படுகொலை நினைவேந்தல் 

Next Post
மிருசுவில் படுகொலை நினைவேந்தல் 

மிருசுவில் படுகொலை நினைவேந்தல் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures