Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கால்பந்து வீரருக்கு ஆழ்கடலில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்

December 17, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
கால்பந்து வீரருக்கு ஆழ்கடலில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்

ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி தலைவர் மெஸ்ஸிக்கு, இந்திய ரசிகர்களினால் ஆழ்கடலில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்-அவுட் வைக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதிக கோல்களை அடித்த வீரர்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் கோதாவில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

இதேவேளை 2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது 5 ஆவது உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடும் மெஸ்ஸி, இதுவரை 11 கோல்களை அடித்து ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்..!

இந்நிலையில் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் சென்று லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

பிரித்தானியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிறுவர்களின் மரணம்

Next Post

சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் | மனுஷ நாணயக்கார

Next Post
சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் | மனுஷ நாணயக்கார

சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் | மனுஷ நாணயக்கார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures