Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை – பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

November 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கொழும்பு – மட்டக்குளிப் பிரதேசத்தில் நபர் ஒருவர் இன்று (28.11.2022) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த இருவர், இந்தப் படுகொலையை மேற்கொண்டனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம் | Easter Attack Suspect Hacked To Death In Colombo

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்

உயிரிழந்த நபர் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous Post

சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

Next Post

மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்: காரணம் வெளியானது!

Next Post
மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்: காரணம் வெளியானது!

மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்: காரணம் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures