Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு | காஷ்மீர் தின கொண்டாட்டம்

November 25, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு | காஷ்மீர் தின கொண்டாட்டம்

41ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா காஷ்மீர் தின கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

கண்காட்சியில் பார்வையாளர்களுடன் உரையாடும் போது, டாக்டர் மேத்தா குறிப்பிடுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

ஏனெனில் இப்பகுதியில் யூனியன் பிரதேசத்தின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் ஏராளமான இயற்கை காட்சிகள் மற்றும் இடங்கள் உள்ளன.

கண்காட்சி நவம்பர் 14 அன்று ஆரம்பித்து நவம்பர் 27 அன்று முடிவடையும். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு கலாசார பண்பாட்டின் செழுமையின் சுருக்கமாக இந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.

இது ஒரு பெரிய ஆரவாரத்தை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு திரண்டனர். அங்கு கைவினைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்பொருட்கள் பழங்குடியினரின் திறமைகளை வெளிப்படுத்தும் அம்சங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

14 நாட்கள் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு மற்றும் காஷ்மீர் பார்வையாளர்களின் முக்கிய மையமாக காணப்படுகிறது.

இந்த கண்காட்சியின் தனித்துவமான அம்சமாக கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி காஷ்மீர் திணைக்களம் தற்போதைய வர்த்தக கண்காட்சியில் சான்றிதழ் பெற்ற தயாரிப்புகளுக்கு நேரடி கண்காட்சியைத் தவிர சிறப்பு கவனம் செலுத்தியது.

Previous Post

தேர்தல் தோல்வி வழக்கு | பிரேஸில் ஜனாதிபதியின் கட்சிக்கு 155 கோடி ரூபா அபராதம்

Next Post

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 150 ரூபாவிற்கு மீனவர்களுக்கு வழங்க முடியும் | ஐக்கிய மக்கள் சக்தி

Next Post
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 150 ரூபாவிற்கு மீனவர்களுக்கு வழங்க முடியும் | ஐக்கிய மக்கள் சக்தி

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 150 ரூபாவிற்கு மீனவர்களுக்கு வழங்க முடியும் | ஐக்கிய மக்கள் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures