Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவுஸ்ரேலிய அமைப்பின் விருது பெற்ற தீபச்செல்வன்

November 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அவுஸ்ரேலிய அமைப்பின் விருது பெற்ற தீபச்செல்வன்

அன்னைவழி அன்புவழி பன்னாட்டு சேவை அமைப்பின் அகில உலக தமிழ் முழகத்தின் வையத் தமிழ் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட பன்னாட்டு அமைப்பு 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் உலகம் எங்கும் வாழும் பல்வேறு கலைஞர்கள, தொண்டர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் தமிழை வளர்க்கும் நோக்கில் பல போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந் நிகழ்வை பச்சைவதி என்று அழைக்கப்படும் டாக்டர் மாலினி ஆனந்தகிருஷ்ணன் நிர்வகித்து வருகின்றார்.

Previous Post

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் – தீபச்செல்வன்

Next Post

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடு சென்று தொழில் தேடலாமா?

Next Post
சகல நிலைமைகளும் கைமீறிவிட்டன | ஜனாதிபதியிடம் தீர்வுக்கான தீர்மானம் | ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடு சென்று தொழில் தேடலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures