Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செ.சுதர்சனின் காலிமுகம் 22கவிதை நூல் வெளியீடு

November 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செ.சுதர்சனின் காலிமுகம் 22கவிதை நூல் வெளியீடு


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ.சுதர்சனின் காலிமுகம் 22 கவிதை நூல் வெளியீடு விழா நாளை (23.11.2022) புதன் பிற்பகல் 3.00 மணிக்குப் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் நிகழும் மேற்படி விழாவில் பேராசிரியர் துரை.மனோகரன் வெளியீட்டு உரையையும் தமிழ்த்துறையின் உதவி விரிவுரையாளர் திரு. வி. விமலாதித்தன் நயப்புரையையும் நிகழ்த்துகின்றனர்.

Previous Post

ராஜபக்ஷ குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு – ரணிலுக்கு கிடைத்த வெற்றி

Next Post

ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures