Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாணவிகளுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை! உகண்டா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பினால் சர்ச்சை

November 15, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
மைலோடிஸ்ப்ளாஸ்டிக் சின்ட்ரோம் என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் கட்டாயமாக கர்ப்பப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என உகண்டாவிலுள்ள பல்கலைக்கழகமொன்று அறிவித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து. இந்நிபந்தனையை  அப்பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றுள்ளது.

கம்பாலா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தாதிகள் மற்றும் மருத்துவிச்சிகள் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் கட்டாய கர்ப்பப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக 5000 உகண்டா ஷில்லிங் (சமார் 485 இலங்கை ரூபா, 110 இந்திய ரூபா) கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இது பாரபட்சமானதும் அபத்தமானதுமான நடவடிக்கை என பலரும் விமர்சித்தனர்.

இதையடுத்து, மேற்படி நிபந்தனையை பல்கலைக்கழகம் வாபஸ் பெறுவதாக பேராசிரியர் பிராங் கஹாருஸா அறிவித்துள்ளார்.

Previous Post

சிறையில் அரசியல் கைதி என எவரும் இருக்கக் கூடாது

Next Post

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில் – பிரேமலால் ஜெயசேகர

Next Post
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில் – பிரேமலால் ஜெயசேகர

இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில் - பிரேமலால் ஜெயசேகர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures