Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் ஆலய நிர்வாகத்தில் தலையிட்டவருக்கு நேர்ந்த கதி

November 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாக பிரச்சினை காரணமாக இன்று (09.11.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில் தீர்வுபெற்றுத் தருமாறு கோரிய, அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழில் ஆலய நிர்வாகத்தில் தலையிட்டவருக்கு நேர்ந்த கதி | Fate Man Interfered Administration Temple Jaffna

வாள் வெட்டுத்தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவரடங்கிய கும்பலால் “இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா” எனக் கேட்டு அவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டுத் தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகியவரை யாழ். போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

யாழில் ஆலய நிர்வாகத்தில் தலையிட்டவருக்கு நேர்ந்த கதி | Fate Man Interfered Administration Temple Jaffna

அச்சத்தில் மக்கள்

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலய நிர்வாக பிரச்சினையினை வடக்கு ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

முல்லைத்தீவில் தொடரும் கனமழை , வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து செய்வதில் சிரமம் !

Next Post

இலங்கையில் குரங்கு அம்மை | இரண்டாவது நோயாளி அடையாளம் 

Next Post
விரைவில் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்

இலங்கையில் குரங்கு அம்மை | இரண்டாவது நோயாளி அடையாளம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures