Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்.பருத்தித்துறை கடலில் பதிவான அரிதான இயற்கை நிகழ்வு

October 31, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்.பருத்தித்துறை கடலில் பதிவான அரிதான இயற்கை நிகழ்வு

யாழ்.மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் பரவலாக அடை மழைபெய்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீரை எடுக்கும் அரிய காட்சி பதிவானது.

இது ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சுழல் காற்றாகும். மிகவும் நீளமாகக் காட்சியளித்த இந்த இயற்கை நிகழ்வானது சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த காட்சி வடமராட்சி மக்களை மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் திகதி யாழ்.பண்ணைக் கடற்பரப்பில் இது போன்ற மிகவும் நீளமான சுழல்காற்று உருவாகிய நிலையில் யாழ்.மக்களுக்கு அப்போது இதுவொரு புதுவித அனுபவமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

குஜராத் சம்பவம்: ஸ்ரீலங்கா ஜனாதிபதி இரங்கல் செய்தி

Next Post

அநீதி பாடல் வெளியீடு

Next Post
அநீதி பாடல் வெளியீடு

அநீதி பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures