Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாற்றத்தால் இலங்கை மோசமாக பாதிக்கும் | எரிக் சொல்ஹெய்ம்

October 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மாற்றத்தால் இலங்கை மோசமாக பாதிக்கும் | எரிக் சொல்ஹெய்ம்

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை பாதிக்கப்படும் ஆபத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை காலநிலை மாற்றத்தினால் பாதிப்படையக்கூடிய சூழ்நிலை உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் வடக்கின் உயர் வலயங்கள் மேலும் வறண்டதாகவும் ஈரமான பகுதிகள் மேலும் ஈரப்பதமானதாகவும் காணப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மண்சரிவு மோசமான காலநிலை மாற்ற பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் காலநிலை மாற்;றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒழுக்கமான நடுத்தர வாழ்க்கைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனக்கு அழைப்பு விடுத்தார் தனது காலநிலை விவகாரங்களிற்கான ஆலோசகராக செயற்படுமாறு கோரினார் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை பசுமையான பாதையை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உதவ தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மீள்சுழற்சி வலுச்சக்தி மின்சார உற்பத்தி மரங்களை வளர்த்தல் பசுமை விவசாயம் இயற்கை சுற்றுலா வேலைவாய்ப்புகளிற்கான பெருமளவு சந்தர்ப்பங்களை வழங்குகின்றன அதேவேளை இயற்கையை பராமரிக்க முடியும் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை செழிப்புமிக்க புலமை பாரம்பரியத்தை கொண்டுள்ளது காலநிலை மாற்றத்திற்கான தளமாக இலங்கை காணப்படமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

குருந்தூர் மலை | நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா | வழக்கு ஒத்திவைப்பு

Next Post

காணிவிடுவிப்புக்காய் ஜனாதிபதியை சந்திக்க வலி வடக்கின் 2500 குடும்பங்கள்

Next Post
யாழ்ப்பாண மாவட்ட மக்களை பாராட்டும் பொலிஸார்

காணிவிடுவிப்புக்காய் ஜனாதிபதியை சந்திக்க வலி வடக்கின் 2500 குடும்பங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures