Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கடல் வழி இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது!

October 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியா செல்வதற்கு வீடொன்றில் தங்கியிருந்த 11 பேர்  நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேசாளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 8 ஆம் இலக்க பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 6 ஆண்களும், 2 பெண்களும் மற்றும் 3  சிறுவர்களும்  உள்ளடங்குகின்றனர். சந்தேகநபர்கள் அனைவரும் கிளிநோச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் , பெண்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு , ஆண்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Previous Post

கோட்டாபயவின் பெயரை மகிந்த உச்சரித்தமை தவறு

Next Post

நிலைமைய ஆராய திருக்கோணேஸ்வரம் சென்ற டக்ளஸ், விதுர

Next Post
நிலைமைய ஆராய திருக்கோணேஸ்வரம் சென்ற டக்ளஸ், விதுர

நிலைமைய ஆராய திருக்கோணேஸ்வரம் சென்ற டக்ளஸ், விதுர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures