Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைக்கிறார்களா?

October 7, 2022
in Cinema, News
0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு: காரணம் தெரிய வேண்டுமா?

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் மனமொத்து வாழப்போகிறார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

நேற்று தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் மனமொத்து வாழப்போகிறார்கள். ரஜினிகாந்த் இருவரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதுகுறித்து தனுஷிற்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். நம்பிக்கைக்குப் பாத்திரமான இருதரப்புக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த விபரம் இதுதான்.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாகவே வசிக்கிறார்கள். வார நாட்களில் குழந்தைகள் ஐஸ்வர்யாவிடமும், சனி ஞாயிறு தனுஷிடமும் இருக்கிறார்கள். இதற்கு முன்னால் பல முறை தனுஷ், ஜஸ்வர்யாவிற்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் அவை ஏதும் வெற்றியடையவில்லை. நிலைமைகள் சீரடைந்து நடைமுறைக்கு வரலில்லை. தொடர்ந்து அவர்கள் தனித்தனியாகவே வசிப்பார்கள் என்றும், தேவையின் பொருட்டு செல்லும் இடங்களுக்குக் குழந்தைகளின் பொருட்டு செல்வார்கள் என்று சொல்கிறார்கள்.

இப்போது இருவரும் சேர்ந்துவிட்டார்கள் என்று உலவுகிற செய்திகள் உண்மையானவை அல்ல. இருவரும் சேர்ந்து விவாகரத்துக்கு கோரும் எண்ணமும் இல்லையாம். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லையாம். இந்த உண்மைகளை தெரியாத யாரோ சிலரால் பரப்பிவிடப்பட்ட செய்திதான் இது என்று தீர்மனமாகச் சொல்கிறார்கள் அவரது நண்பர்கள். இதுதான் சரியான தகவல் என்றும் சொல்கிறார்கள். பிரிந்தது பிரிந்தது என்று செய்தி மட்டுமே உண்மையாம்.

Previous Post

பாடகரான நடிகர் சந்தானம் | ட்ரெண்டாகும் டீசர்..

Next Post

எதிர்ப்பை காட்டுவதன் மூலம் தாயக பூமியை பாதுகாக்க முடியும் | சுகாஷ்

Next Post
எதிர்ப்பை காட்டுவதன் மூலம் தாயக பூமியை பாதுகாக்க முடியும் |  சுகாஷ்

எதிர்ப்பை காட்டுவதன் மூலம் தாயக பூமியை பாதுகாக்க முடியும் | சுகாஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures