Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

October 4, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

Pope Francis leads a Mass marking the World Day of Peace in St. Peter's Basilica at the Vatican, January 1, 2020. REUTERS/Remo Casilli

வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே, போரில் கைப்பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரேனின் 15 சதவிகிதம் ஆகும்.

சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரேன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுர்க்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கேட்டுக்கொள்கிறேன்.

அணு ஆயுத யுத்த ஆபத்தை அபத்தமானது என அவர் கூறினார். தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த நிலையில் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Previous Post

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post

பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழச்சியான செய்தி | பயன் பெறவுள்ள பல மில்லியன் மக்கள்

Next Post
பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழச்சியான செய்தி | பயன் பெறவுள்ள பல மில்லியன் மக்கள்

பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழச்சியான செய்தி | பயன் பெறவுள்ள பல மில்லியன் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures