Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

August 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியை தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி பதவியை இராஜினாமா செய்த பின்னர் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி விரைவில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் 24 ம் திகதி அவர் நாடு திரும்பமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும் சாத்தியம்

Next Post

தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கான் தனது பத்திரிகையாளர்களில் 60 வீதமானவர்களை இழந்துள்ளது.

Next Post
தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கான் தனது பத்திரிகையாளர்களில் 60 வீதமானவர்களை இழந்துள்ளது.

தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கான் தனது பத்திரிகையாளர்களில் 60 வீதமானவர்களை இழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures