Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருடன் எந்த தொடர்புமில்லை | ஈரான்

August 16, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருடன் எந்த தொடர்புமில்லை | ஈரான்

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என ஈரான்தெரிவித்துள்ளது.

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருக்கும் எங்களிற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை முற்றாக நிராகரிக்கின்றோம்,ஈரான் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு எவருக்கும் உரிமையில்லை என ஈரானின் வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் நாசெர் கனானி தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஸ்டி மற்றும் அவரது ஆதரவாளர்களை தவிர வேறு எவரும் கண்டனத்திற்குரியவர்கள் என நாங்கள் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மதத்தின் புனிதத்தை அவமரியாதை செய்ததன் மூலம் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் ஒன்றரை பில்லியன் முஸ்லீம்களின் பொறுமைகோட்டினை கடந்ததன் மூலம் சல்மான் ருஸ்டி மக்களின் சீற்றத்திற்கு தன்னை ஆளாக்கினார் என ஈரானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது

Next Post

யாழில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

Next Post
யாழில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

யாழில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures