Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரூபாவின் பெறுமதியில் இன்று அதிகரிப்பு

August 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் இன்று அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை, டொலரின் இன்றைய கொள்வனவு பெறுமதியானது 357.14 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா ஏற்ற இறக்கமாக உள்ளது.

ரூபாவின் பெறுமதியில் இன்று அதிகரிப்பு | A Slight Appreciation Of The Rupee

யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட்
இதன்படி யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி, 376.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி, 446.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 429.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Previous Post

இறுதியில் ஏமாற்றிய சாரங்கி சில்வா, சுமேத ரணசிங்க

Next Post

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை | மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

Next Post
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை | மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை | மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures