Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

August 8, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரையான பதவி நிலையாக இது வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிஹான். பி.எம். கீர்த்தி குமாரவினால் சென்செய். ஜூடின் சிந்துஜனுக்கு நியமனத்திற்கான சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்சய். ஜூடின் சிந்துஜன் ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் – தைவான் அதிபர் வலியுறுத்தல்

Next Post
போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் – தைவான் அதிபர் வலியுறுத்தல்

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் - தைவான் அதிபர் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures