Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தெரிவில் நான் எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்காது |அநுரகுமார

July 19, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

நான் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரானவன். அதனால் இந்த பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்க்க மாட்டேன்.

நாட்டு மக்களின் எதிர்பார்பை அடிப்படையாக்கொண்டே நான் போட்டியிடுகின்றேன். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நினைப்பவர்கள் எனக்கு வாக்களிக்கவேண்டும்.

அத்துடன் நான் ஜனாதிபதியாக தெரிவானால் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தெரிவில் மாற்று யோசனை ஒன்றை நாங்கள் முன்வைத்திருந்தோம். அது தோல்வியடைந்தது. அதனால்தான் நாங்கள் போட்டியிட தீர்மானித்தோம். இந்த பாராளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இருக்கின்றன.

அதனை அடிப்படையாகக்கொண்டே போட்டியிடுகின்றோம். நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் இடைக்கால அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்.. அந்த அரசாங்கத்தில் கடந்த காலத்தில் ஊழல், மோசகளுடன் தொடர்புபட்ட பல வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களமும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தன.

அந்த வழக்குகளை நான் மீண்டும் விசாரணைக்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதிமொழியை வழங்குகிறேன்.

அதேபோன்று கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியல் பாரிய குழப்பம் இருக்கின்றன. அவ்வாறான வழக்குகளை மீண்டும் மேன்முறையீடு செய்வேன். அத்துடன் ஊழல் மோசடி தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்த விசாரணைகள் அனைத்தும் தற்போது குப்பை தொட்டியில் போடப்பட்டிருக்கின்றன. அந்த முறைப்பாடுகள் அனைத்தையும் விசாரணைக்காக துரிதப்படுத்துவோம். அதேபோன்று ஊழல் மோசடிகள் தொடர்பாக எம்மிடமிருக்கும் முறைப்பாடுகள் அனைத்தையும் இலங்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கி விசாரணை மேற்கொள்வோம்.

இதனை நாங்கள் தெரிவித்தால். எமக்கு யாரும் வாக்களிக்கமாட்டார்கள். ஏனெனில் ஊழல் மோசடிகள் நிறைந்த வாக்கு மைதானமே தற்போது இருக்கின்றது. அதனால் இந்த வாக்கு மைதானத்தில் இருப்பவர்கள், தங்களை பாதுகாக்கக்கூடிய வேட்பாளரையே ஆதரிப்பார்கள்.

நான் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரானவன். அதனால் இந்த பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்க்க மாட்டேன். நாட்டு மக்களின் எதிர்பார்பை அடிப்படையாக்கொண்டே நான் போட்டியிடுகின்றேன். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நினைப்பவர்கள் எனக்கு வாக்களிக்கவேண்டும். அத்துடன் நான் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறப்போவதும் இல்லை என்றார்.

Previous Post

யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

Next Post

இன்று சூரிய புயல் பூமியை தாக்கும் அபாயம் | நாசா

Next Post
இன்று சூரிய புயல் பூமியை தாக்கும் அபாயம் | நாசா

இன்று சூரிய புயல் பூமியை தாக்கும் அபாயம் | நாசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே செய்த மிகப்பெரும் தவறு : சுட்டிக்காட்டும் சாமர எம்.பி

June 15, 2026

Recent News

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே செய்த மிகப்பெரும் தவறு : சுட்டிக்காட்டும் சாமர எம்.பி

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures