Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு 2 ஆம் கட்டமாக ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை வழங்கியது சீனா

July 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு 2 ஆம் கட்டமாக ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை வழங்கியது சீனா

பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பாடசாலை மதிய உணவு திட்டத்துக்காக 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்குவதாக சீனா கூறியிருந்தது.

கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த நிலையில் தற்போது ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது.

Previous Post

சிம்மாசனம் யாருக்கு ? இடைக்கால ஜனாதிபதிக்கு 4 பேர் போட்டி

Next Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் இன்றைய  யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures